மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக நாளை மதுவிலக்கு திருத்தச்சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. தண்டனைகள் கடுமையாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

The post மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: