முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டுக: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

The post முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டுக: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: