நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூரிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தென்காசி, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

The post நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: