அதில் இந்த கிராமத்தில் பிராமணர்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என எழுதப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கதாகலாட்சேபகர் சமூகத்தைச் சேர்ந்த முக்குத்மணிசிங் அவரது உதவி ஆய்வாளர் சரத்குமார் யாதுர் தாக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக பீகாரில் உள்ள கிராமத்தில் பிராமணர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post பீகாரில் சடங்குகள் செய்யும் பிராமணர்களுக்கு தடை விதித்த கிராமம் appeared first on Dinakaran.
