பின்னர் விஷ்ணு தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர் நகர்ந்ததால் அம்மிக்கல் தொடை பகுதியில் விழுந்து பலத்தகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் விஷ்ணுவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷை (26), நேற்று கைது செய்தனர்.
The post தலையில் அம்மிக்கல்லை போட்டு தங்கை கணவரை கொல்ல முயன்ற அண்ணன் கைது appeared first on Dinakaran.
