இதையறிந்த 5 பேரும் தலைமறைவாகினர். இதுகுறித்து சார்பதிவாளர் செந்தில் ராஜ்குமார் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவுக்கு முயன்ற சிவகாசி மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (45), சிவக்குமார் (55), கருப்பசாமி (48), மகாராஜா (37), செல்வமணி (57) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர்.
The post சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.7 கோடி நிலத்தை போலியாக பத்திரம் பதிந்து அபகரிக்க திட்டம்: ஆள் மாறாட்டம் செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.
