குற்றம் அசோக் நகரில் குடிபோதையில் காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது!! Dec 26, 2025 அசோக் நகரம் சென்னை பிரவீன் குமார் வித்யா பாரதி அசோக், சென்னை பிரவீன் குமார் சென்னை : சென்னை அசோக் நகரில் குடிபோதையில் மனைவி வித்யா பாரதியை அடித்துக் கொன்ற பிரவீன்குமார் கைது செய்யப்பட்டார். இருவரும் 2015ம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில் குடும்பத்தகராறில் மனைவியை கொன்றார் பிரவீன்குமார்.
கிறிஸ்துமஸ் விழாவில் குமரியில் அட்டகாசம் வாலிபர்கள் பைக் ரேஸ்: துரத்தி துரத்தி அடித்த மக்கள்: போலீஸ்காரர் காயம்
நட்சத்திர ஓட்டலில் போதை பார்ட்டி 2 வாலிபர்களுக்கு வெட்டு பாஜ நிர்வாகி, 8 பேர் கைது: கோவையில் பரபரப்பு
தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு தூதரகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: இ-மெயில் அனுப்பிய நபருக்கு போலீஸ் வலை
பெண்ணின் காதல் திருமணத்தால் முன்விரோதம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் நாசம்
புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து மோசடி வழக்கு ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய மாஜி ஐ.எப்.எஸ் அதிகாரி கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
சென்னையில் இருந்து கோவை வந்த ரயிலில் அதிர்ச்சி சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் சஸ்பெண்ட்: செல்போனில் வீடியோ எடுத்து சிக்க வைத்தார்
புதுச்சேரி போலி மருந்து மோசடி வழக்கில் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி கைது: மேலும் 2 முக்கிய அதிகாரிகளும் சிக்கினர்