தமிழகம் இருசக்கர வாகனம் மோதி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! Jun 11, 2025 சென்னை செலையூர் தாஸ் கள்ளக்குறிச்சி சென்னை: சென்னையை அடுத்த சேலையூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மோதியதில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தொழிலாளி தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். The post இருசக்கர வாகனம் மோதி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
அன்னம் தரும் அமுதக்கரங்கள்” வெற்றிகரமாக தொடர்ந்து 300வது நாளில் 1000 நபர்களுக்கு காலை உணவு வழங்கினார்கள்
திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிப்பு!!
சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்; இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது: முதல்வருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தேவஸ்தானம் தங்களது முடிவை தெரிவிக்காதது ஏன்?: மதுரை அமர்வு கேள்வி