தமிழகம் விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு May 21, 2025 மலட்டார் ஆறு அரசூர், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சிவசங்கரி அபிநயா ராஜேஷ் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலட்டாற்றில் குளிக்க சென்ற சிவசங்கரி(20), அபிநயா(15), ராஜேஷ்(15) ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். The post விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
புத்தாண்டு நாளில் வணிகர்கள் தலையில் இறங்கிய இடி வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரிப்பு: ஓட்டல், டீக்கடை, பேக்கரி நடத்துவோர் அதிர்ச்சி, விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் கவலை
யாருக்கு யார் போட்டியென எங்களுக்கு தெரியும்; மின்மினி பூச்சிகள் வெளிச்சம் தராது: விஜயை மீண்டும் விளாசிய செல்லூர் ராஜூ
பாலியல் வழக்கில் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் யாரையும் குண்டாஸில் கைது செய்ய சட்டத்தில் இடமுண்டு: ஐகோர்ட் கிளை அதிரடி
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.32 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு
ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் வாழ்த்து: திமுக தொண்டர்கள், பொதுமக்களும் வாழ்த்து பெற்றனர்
புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி: மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்