தமிழகம் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பதிவு! May 19, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் இராசிபுரம் நாமக்கல் சிதம்பரம் அண்ணாமலை நகர் திருவையாறு பதம்பட்டி தியாகதுருகா தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராசிபுரம், நாமக்கல், சிதம்பரம், அண்ணாமலை நகர், திருவையாறு, புள்ளம்பட்டி, தியாகதுருகத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பதிவு! appeared first on Dinakaran.
ரூ.58 கோடியில் சீரமைக்கப்படும் கடப்பாக்கம் ஏரியில் கூடுதல் மழைநீர் சேமித்து அசத்தல்: வெள்ள பாதிப்பு தடுப்பு
திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்
வக்பு வாரியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 23ம் தேதி அறிவிக்கிறார் ஓபிஎஸ்
மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி ஐ.டி-வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னேற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்துகிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை
எனது படம் பற்றிய பதிவை நீக்கக்கோரி கேட்ட போது ரூ.10 லட்சம் பணம் கேட்டு என் உயிர்நாடியில் எட்டி உதைத்தார்