உலகம் பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல் May 08, 2025 பாக்கிஸ்தான் லாகூர் கராச்சி ராவல்பிண்டி தின மலர் லாகூர்: பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. லாகூர், கராச்சி, ராவல்பிண்டியை நோக்கி சென்ற டிரோன்களை பாகிஸ்தான் ராணுவத்தால் இடைமறிக்க முடியவில்லை என தகவல் அளித்துள்ளது. The post பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல் appeared first on Dinakaran.
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்
ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு ஏன் நோபல் பரிசு? என்னைவிட தகுதியானவர் யாரும் இல்லை: அதிபர் டிரம்ப் காட்டம்
அனைத்தும் எங்க கட்டுப்பாட்டில் வந்துவிட்டது… இனிமே.. வெனிசுலாவிடம் பேசத் தேவையில்லை: எண்ணெய் நிறுவனங்களுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு
1800 கிமீ தூரத்தை 13 நிமிடத்தில் கடந்தது ஒரேஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 22 பேர் காயம்
நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை: இணையத்தில் குவியும் கடும் கண்டனங்கள்
செயற்கை நுண்ணறிவால் உருவான விபரீதம்; இங்கிலாந்தில் ‘எக்ஸ்’ தளம் முடங்குகிறது?.. எலான் மஸ்கிற்கு அரசு கடும் எச்சரிக்கை
மாஜி மெய்க்காப்பாளருடன் லிவ் இன் வாழ்க்கை; நடிப்பு தொழிலை விட்டு ‘நர்ஸ்’ வேலைக்கு சென்ற நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு
குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை: பலியானவரை விமர்சித்த டிரம்பால் பரபரப்பு