உலகம் பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல் May 08, 2025 பாக்கிஸ்தான் லாகூர் கராச்சி ராவல்பிண்டி தின மலர் லாகூர்: பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. லாகூர், கராச்சி, ராவல்பிண்டியை நோக்கி சென்ற டிரோன்களை பாகிஸ்தான் ராணுவத்தால் இடைமறிக்க முடியவில்லை என தகவல் அளித்துள்ளது. The post பாகிஸ்தானின் 9 இடங்களில் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல் appeared first on Dinakaran.
விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு ஈரானில் வீதிகளில் மக்கள் போராட்டம்: துணை ராணுவ வீரர் உட்பட 3 பேர் பலி
வங்கதேசத்தில் தொடர் அட்டூழியம் மேலும் ஒரு இந்துவை எரித்த கும்பல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
சுவிட்சர்லாந்து மதுபான பாரில் தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் 40 பேர் கருகி பரிதாப பலி: 100 பேர் காயம்; பலர் கவலைக்கிடம்
குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம் செய்து நியூயார்க் மேயராக மம்தானி பதவியேற்றார்: புத்தாண்டு தினத்தில் புதுமைகள் படைத்தார்
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு!!