இது அளவிடப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தீவிரப்படுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை. ஆனால் பாகிஸ்தான் தீவிரப்படுத்த முடிவு செய்தால் கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ,இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோனாதன் பவுல், சவுதி அரேபியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் அய்பான் ஆகியோருடன் அவர் பேசினார்.
The post பதற்றங்களை அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா தயார்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் எச்சரிக்கை appeared first on Dinakaran.