தமிழகம் நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை!! May 05, 2025 சென்னை சென்னை: நீட் தேர்வில் பீர், ரம், விஸ்கி, பிராந்தி குறித்த கேள்வி கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஈஸ்டில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானம் எது என நேற்று நடந்த நீட் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. The post நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை!! appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!