கல்வியாளர்களால் முத்தமிழறிஞர் கலைஞர் இருந்திருந்தால் இந்த வெற்றியில் மகிழ்ந்து உங்கள் நெற்றியில் இன்னொரு முறை முத்தமிட்டிருப்பார். என் மனம் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டுக்காக தவம்செய்த நீங்கள் இந்தியா முழுமைக்கும் மழைவரம் பெற்றுத் தந்திருக்கிறீர்கள். அதனால் இந்த திருவிழாவாகிறது. விழா ஒரு தேசியத் கல்வியாளர்கள் உங்கள் தோளுக்குச் சூட்டும் மாலையில் நானும் ஒரு பூவாக இருக்கிறேன், வாழ்த்துகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.
The post “தேசியத் கல்வியாளர்கள் உங்கள் தோளுக்குச் சூட்டும் மாலையில்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து! appeared first on Dinakaran.
