அதற்கடுத்த இரு பந்துகளும் எல்லைக் கோட்டை மின்னல் வேகத்தில் கடந்தன. அதைத் தொடர்ந்து கடைசி பந்தை அந்த ஓவரின் 3வது சிக்சர் ஆக்கினார் வைபவ். இதன் மூலம், ஐபிஎல்லில் அறிமுகப் போட்டியில் 30 ரன்கள் வாரித் தந்த வள்ளலாக மோசமான சாதனையை கரீம் ஜனத் அரங்கேற்றி உள்ளார். இதற்கு முன், வருண் சக்வர்த்தி 25 ரன்கள் அள்ளித் தந்ததே சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
The post 6 பந்துகளில் 30 ரன் வாரித்தந்த வள்ளல் appeared first on Dinakaran.
