தமிழகம் கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு Apr 28, 2025 கிருஷ்ணகிரி வெங்கடேசன் Veppanahalli கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்தார். விவசாய நிலத்துக்கு சென்றபோது யானை தாக்கி வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். The post கிருஷ்ணகிரியில் காட்டு யானை தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.
அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில் ஏறும்போது ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே தவறி விழுந்த பெண்: ஆர்பிஎப் காவலர் மீட்டார்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி புஸ்ஸி, ஆதவ் உள்பட 8 பேருக்கு சிபிஐ சம்மன்: 29ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு
மகள் முடிக்கு கலரிங் செய்து வந்ததால் விரக்தி அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை: திருச்சி அருகே சோகம்
கல்லூரி மாணவர்களுக்கு ஜன.5ம் தேதி மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பொங்கலுக்கு முன் பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
2026ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை ஜன. 20ல் கூடுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
மொத்தமுள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு
இந்திய ரயில்வேயில் புதிய விதிகள் அனுமதி இல்லாமல் சிறப்பு ரயில்களை இயக்க கூடாது: அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு
புதிய நீதிபதிகள் பரிந்துரையை எதிர்த்த வழக்கு விடுமுறைகால நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட்ட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கம் திருச்சியிலிருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்: ஆம்புலன்ஸ் மூலம் 2 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்ப்பு
சுதர்சனம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு: காவல்துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி சூரிய சக்தியில் தமிழ்நாடு புதிய உச்சம்: கடந்தாண்டை விட 2 ஆயிரம் மெகாவாட் கூடுதல் உற்பத்தி; மின்வாரிய அதிகாரிகள் தகவல்