சென்னை: யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டம் இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23வது இடமும் பிடித்த சிவச்சந்திரனுக்கு பாராட்டுகள். தேசிய அளவில் 39வது இடம் பிடித்த மோனிகாவுக்கும் என்னுடைய பாராட்டுகள் என உதயநிதி தெரிவித்துள்ளார்.
The post நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு!! appeared first on Dinakaran.