மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.எம்.செந்தில், நிர்வாகிகள் முத்துசாமி, மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு தொடர்ந்து அங்கீகாரம் கொடுத்து, மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துவரும் ஒன்றிய அரசை கண்டித்தும் நீட் தேர்வு எதிர்ப்பது போன்ற அப்பட்டமான அரசியல் நாடகம் நடத்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதன் பின்னர் வியாபாரிகள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி விளக்கினர்.
The post நீட் தேர்வுக்கு எதிராக எடப்பாடியின் இரட்டை வேடம்: திமுக துண்டு பிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.
