தம்பதி கொலை: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை ஆவடி சேக்காடு பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018ல் சேக்காடு பகுதியில் ஜெகதீசன் (68), அவரது மனைவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர். வழக்கில் சுரேஷ்குமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.30,000 அபராதம் விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post தம்பதி கொலை: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: