தமிழகம் கோவையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது..!! Apr 07, 2025 கோவா கோவாய் கோவாய் ஆர். எஸ். புரத் பிஜு கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் சிபிஐ அதிகாரி எனக்கூறி பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பிஜூ (44) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். The post கோவையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது..!! appeared first on Dinakaran.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி