தமிழகம் 100 நாள் வேலை: நிதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Apr 01, 2025 சென்னை யூனியன் அரசு தமிழ் மாநில வேளாண்மைத் தொழிலாளர்கள் ஒன்றியம் பொன்னேரி தின மலர் சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொன்னேரியில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். The post 100 நாள் வேலை: நிதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!