எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் வருகிற 12ம் தேதி வரை (இரவு 11.59 மணிக்குள்) விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிழ்களைப் பதிவேற்றம், மீள் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அத்தகைய விண்ணப்பதாரர்களின் கோரிக்கை, விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கட்டடப் பொறியியல் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழை முழுமையாக பதிவேற்ற காலஅவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.