நான் முதல்வன் திட்டத்தின் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும். அதே நேரத்தில் திறன் மிகுந்த தொழிலாளர்களை உருவாக்குவதோடு அவர்கள் மூலமாக மேலும் பல வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநில அரசு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையே அதிகரிக்க கூடிய வகையில் இணையதள போர்டலில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்பட்டுள்ளது.
The post தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு appeared first on Dinakaran.