இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ உடனே அணைக்கப்பட்டதால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் தப்பின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீ appeared first on Dinakaran.