தமிழகம் கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்ற இருவர் கைது..!! Mar 26, 2025 நெல்லை கூடங்குளம் கடலோரப் பாதுகாப்புக் குழு Uvari தின மலர் Ad நெல்லை: மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். உவரி அருகே 63 கேன்களில் 2,000 லிட்டர் மண்ணெண்ணெயை கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் பறிமுதல் செய்தது. The post கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்ற இருவர் கைது..!! appeared first on Dinakaran.
மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க மருத்துவ கல்லூரிகள் கட்டண நிர்ணயத்தை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட நம்மை பார்த்து வியக்கும் வகையில் கல்வியில் சிறந்தது தமிழ்நாடுதான் என்பதை அரசும், பல்கலைக்கழகங்களும் நிரூபிக்கின்றன: அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்
தங்கள் திறனுக்கேற்ப பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேட்டி
தினகரன் கல்வி கண்காட்சியில் என்ன படிக்கலாம் என்பதற்கு தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி: மாணவர்கள் உற்சாக பேட்டி
தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்விக்கண்காட்சி அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்
கோயில் திருவிழாவில் ஒவ்வொரு சாதிக்கும் ஒருநாள் பூஜையை தவிர்க்க வேண்டும்; அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் 16ம் தேதி வழங்குகிறார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு உயர்த்த ரூ.2,798 கோடி ஒதுக்கீடு: உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கட்டடப் பொறியியல் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழை முழுமையாக பதிவேற்ற காலஅவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
திமுகதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் தமிழ்நாட்டில் 2வது இடத்திற்குதான் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாளை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இரவு 7 மணிக்கு கால்பந்து போட்டி நடக்க உள்ளதால் போக்குவரத்து மாற்றம்