அடுத்ததாக நிதி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும். மக்களவையில், நிதி மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ புதிய வருமான வரி சட்ட மசோதா தேர்வுக்குழு ஆய்வில் உள்ளது. இக்குழு மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் அறிக்கை சமர்பிக்கும். அதைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் மழைக்கால கூட்டத்தில் தொடங்கும்’’ என்றார்.
The post 35 திருத்தங்களுடன் நிதி மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.