தமிழகம் வடக்குப்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் ஒருவர் உயிரிழப்பு! Mar 25, 2025 வடக்குப்பட்டி நாகராஜ் தஞ்சாவூர் வடக்குப்பட்டி கிராமம் தின மலர் தஞ்சை அருகே வடக்குப்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் நாகராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின்கம்பி தாழ்வாக தொங்கியதால் மின்சாரம் தாக்கி நாகராஜ் என்பவர் உயிரிழந்தார். The post வடக்குப்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி