ரேஷன் அரிசி கடத்தல்: விற்பனையாளர் இடமாற்றம்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள ரேஷன் கடையின் விற்பனையாளர் ஜெகதீஸ்வரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை இளைஞர் ஒருவர் எடுத்துச் செல்லும் வீடியோ வைரலானது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவியதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து விற்பனையாளர் ஜெகதீஸ்வரி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

The post ரேஷன் அரிசி கடத்தல்: விற்பனையாளர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: