ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்.ஆர்.இளங்கோ..!!

சென்னை: ஒன்றிய அரசு கல்வி நிதி தராததால் தமிழ்நாடு அரசுக்கு திமுக எம்.பி.என்.ஆர்.இளங்கோ ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார். நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின்கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் பயன்படுத்தி நிதி வழங்கினார்.

 

The post ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்.ஆர்.இளங்கோ..!! appeared first on Dinakaran.

Related Stories: