தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரூ.3.5 கோடியில் எஃகு வேலி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரூ.3.5 கோடியில் எஃகு வேலி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூரில் ரூ.5 கோடி மதிப்பில் 10 கி.மீ. நீளத்துக்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலி அமைக்கப்பட உள்ளது. 2 மாவட்டங்களிலும் களஆய்வின்போது முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டது.

The post தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரூ.3.5 கோடியில் எஃகு வேலி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: