குற்றம் தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர் கைது Mar 03, 2025 தூத்துக்குடி தூத்துக்குடி வசன்ட் சாயர்புரம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிறுமியுடன் பழகி அவரை பலாத்காரம் செய்த இளைஞர் வசந்த்(21)-ஐ போலீசார் கைது செய்தனர். சிறுமியை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டிய வசந்தின் நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். The post தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர் கைது appeared first on Dinakaran.
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்
ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது
ஒருதலை காதலால் விபரீதம்; மாடியில் இருந்து தள்ளியதில் கல்லூரி மாணவி படுகாயம்: கொலைமுயற்சி வழக்கில் போதை வாலிபர் கைது
பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம் கிரானைட் அதிபர் கடத்தல்: பெங்களூருவில் மீட்பு: சென்னை, திருவள்ளூர் கும்பல் கைது