அதில் “அநாதை மொழியான இந்தி மொழி, எம் ஆதி மொழியான தமிழ் மொழியை ஆள நினைக்கலாமா? இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம், தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ், இன்பத் தமிழ், எங்கள் உயிருக்கு நேர். தமிழே அறம், தமிழே உயிர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன? இதோ நான் எனது சிறு சேமிப்பிலிருந்து ரூ.5,000ஐ தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன்..தமிழ் வாழ்க” என்று பதிவிடப்பட்ட வீடியோவை துணை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.
The post ஒன்றிய அரசு கல்வி நிதியை வழங்க மறுப்பு சேமிப்பிலிருந்து கல்வித் துறைக்கு ரூ.5,000 வழங்கிய 5ம் வகுப்பு மாணவி: வீடியோ பதிவிட்டு துணை முதல்வருக்கு அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.
