அப்போது, எக்ஸ் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மதம் சார்ந்த கருத்துக்களை, இரு மதத்தினரிடையே மோதலை உருவாக்கும் விதத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த எஸ்ஐ தினேஷ்பாபு இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அர்ஜூன் சம்பத் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், தவறான தகவலை பரப்புதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அர்ஜூன் சம்பத் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.
