பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணிகள் நிறைவு

பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்தது. ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000, ஏக்கர் நில ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தனர்.

The post பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: