டெல்லி: நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் வங்கதேசத்துக்கு இந்தியா 5,000 மெட்ரிக் டன் டீசல் வழங்குகிறது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நட்பின் அடிப்படையில் வங்கதேசத்துக்கு 5,000 மெட்ரிக் டன் டீசல் வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
