ஆர்ப்பாட்டம் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்று பேசினார். அப்போது அவர், இரு பிரிவினரிடையே மதமோதலை தூண்டும் வகையில் பேசியதால் அவர் மீது சுப்ரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post மதமோதல் முயற்சி எச்.ராஜா மீது வழக்கு appeared first on Dinakaran.
