அதன் மூலம் தேசிய அளவிலான பளு தூக்குதல் போட்டியில் ஹாட்ரிக் தங்கம் வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். அஜித் ஏற்கனவே குஜராத், கோவாவில் நடந்த 36வது, 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த அஜித் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த பகுதியில் இருந்து ஏற்கனவே தமிழ்ச்செல்வம், சதீஷ் சிவலிங்கம் ஆகியோரும் தேசிய, சர்வதேச போட்டிகளில் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post தேசிய பளு தூக்குதல் வேலூர் வீரர் அஜித் ஹாட்ரிக் சாதனை: 3வது முறை தங்கம் வென்றார் appeared first on Dinakaran.
