இதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கிடையேவுள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு சான்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
The post யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் சூட்டல்: பிரதமர் மோடி வரவேற்பு appeared first on Dinakaran.
