தமிழகம் உத்திரமேரூர் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு Dec 28, 2024 உத்திரமேரூர் அணை காஞ்சிபுரம் வெங்கச்சேரி அணை உத்திரமேரூர் பத்ம வினிதா தீபக் காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த பத்மா (55) வினிதா (9), தீபக் (45) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. The post உத்திரமேரூர் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!