தமிழகம் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர் Dec 18, 2024 அஇஅதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு போலீஸ் ரம்யா முன்னாள் தின மலர் புதுக்கோட்டை: சொத்துக்குவிப்பு வழக்கில் புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜரானார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குபதிவு செய்தது. The post புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர் appeared first on Dinakaran.
தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு: வைகோ தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு
பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தினகரன் நிருபரின் உடல் உறுப்புகள் தானம்: கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்பது என் வேலை அல்ல: தனி நீதிபதி கருத்து
புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே பரபரப்பு: பாஜ அமைச்சரின் மனைவி, மகன்கள் லாட்டரி அதிபர் மகன் கட்சியில் வேட்புமனு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்; நவாஸ்கனி எம்பியிடம் விசாரணை தொடங்கியது: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்
கரூர் சம்பவத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு; ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்தானதை எதிர்த்து மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை செயற்கை தட்டுப்பாட்டை சிலர் உருவாக்குகிறார்கள்: சபாநாயகர் அப்பாவு பேட்டி