ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரும் இன்று மதியம் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். வழக்கில் 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்தனர். தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை இன்று கைது செய்யப்பட்டவர்களிடம் கொடுக்க உள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: