காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு நிலம் அளவிடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக நாகப்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை அளவெடுக்கும் பணி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்கு தொடர் எதிர்ப்பு இருக்கும் சூழலில் அளவிடும் பணி நடக்கிறது.