கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

நெல்லை: கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பேட்டையில் உள்ள குடோனில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒட்டுநர் சோஜி கைது செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுநர் சோஜி கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய 3 பேருக்கு போலீஸ் வலைவீசி வருகிறது.

 

The post கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: