விழுப்புரம்: விழுப்புரம் அருகே நரையூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி கவிநிஷா (19) உயிரிழந்தார். கார் மோதிய விபத்தில், தனது நண்பர் சிபிராஜுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கவிநிஷா உயிரிழந்தார். படுகாயமடைந்த சிபிராஜ் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.