கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் சாலை வரி வசூலிக்க கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனிடையே கொரோனா காலத்தில் ஆம்னி பேருந்து பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால் வரி வசூலிக்க முடியாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: