தமிழகம் செங்குன்றம் அருகே குமரன் நகரில் ட்ரோன் மூலம் உணவு Oct 17, 2024 குமரன் நகர் செங்குன்ராம் செங்குன்ராம் தின மலர் செங்குன்றம் : செங்குன்றம் அருகே வீடுகளில் முடங்கிய மக்களுக்கு சோதனை முயற்சியாக டிரோன் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது. குமரன் நகர் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் ட்ரோன் மூலம் உணவு வழங்கப்பட்டது. The post செங்குன்றம் அருகே குமரன் நகரில் ட்ரோன் மூலம் உணவு appeared first on Dinakaran.
பள்ளிகளில் பழைய, பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார்.. சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ம் வகுப்பு மாணவர்கள்: எச்சரித்து அனுப்பிய காவல்துறை
அதிமுகவின் 53வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர் மாளிகையில் கழக கொடியை ஏற்றி வைத்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு: சென்னை மாநகராட்சி
கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்
இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு