ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை விமான நிலைய மின்னஞ்சலுக்கு சென்னை ஆயிரம் விளக்கு மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.

The post ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: