இதன் அடிப்படையில் சென்னையில் இருக்க கூடிய 400 அம்மா உணவகங்களில் காலை, மதியம், இரவு என 3 வேலையும் விலை இல்லா உணவு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் நேற்றையதினம் மட்டுமே சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சுமார் 1.08 லட்சம் பேருக்கு விலையில்லாமல் உணவுகள் வழங்கப்பட்டதாக அம்மா உணவகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலையில் இட்லி, பொங்கல் போன்ற சிற்றுண்டியும், மதியம் சாம்பார் சாதம், தயிற் சாதம் போன்ற உணவுகளும் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறாக நேற்று காலை மற்றும் மதிய வேலைகளில் 78,557 பேர் உணவருந்தியுள்ளனர். நேற்று இரவு சப்பாத்தி மற்றும் சாம்பார் சாதம் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டது. இதம் மூலம் 29,316 பேர் பயனடைந்துள்ளனர்.
The post சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது appeared first on Dinakaran.