தமிழகம் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்!! Oct 17, 2024 சாம்சங் சென்னை தின மலர் சென்னை: ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். The post ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்!! appeared first on Dinakaran.
சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயார்.. சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ம் வகுப்பு மாணவர்கள்: எச்சரித்து அனுப்பிய காவல்துறை
அதிமுகவின் 53வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர் மாளிகையில் கழக கொடியை ஏற்றி வைத்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு: சென்னை மாநகராட்சி
கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்
இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு
சென்னையில் மழை தொடங்கி மூன்று நாட்கள் வரை ஆகிவிட்டது; எடப்பாடி பழனிசாமி எங்கே..? அமைச்சர் சேகர்பாபு கேள்வி!