கள்ளக்கடல் எச்சரிக்கை: கன்னியாகுமரியில் உள்ள கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!

கன்னியாகுமரி: கடல் சீற்றம் மற்றும் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை படித்துறை, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகளை அமைத்துள்ள போலீசார், கடலில் இறங்க முயற்சி செய்யும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்

The post கள்ளக்கடல் எச்சரிக்கை: கன்னியாகுமரியில் உள்ள கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..! appeared first on Dinakaran.

Related Stories: